திங்கள், 3 பிப்ரவரி, 2025

போரினின்ற கலி விருத்தம்

போரினின்ற பார்த்தனுய்யப் பாங்களித்த போதனை
பாரினின்ற பாரநீங்கப் போரமைத்த வாளுமை
தேரினின்று தேர்ந்தளித்த போரைவெல்லு சிந்தனை
யோரநின்ற வுள்ளமென்று முத்தமன்வாழ் கோவிலே

 

போரில் நின்ற பார்த்தன் உய்ய பாங்கு அளித்த போதனை

பாரில் நின்ற பாரம் நீங்க போர் அமைத்த ஆளுமை

தேரில் நின்று தேர்ந்து அளித்த போரை வெல்லு சிந்தனை

ஓர நின்ற உள்ளம் என்றும் உத்தமன் வாழ் கோவிலே 

 

The advice offered to Despondent Arjuna in the Mahabharatha war (Gita)

The act of conceiving the war to reduce the burden of the earth

The winning strategies offered to pandavas staying as a charioteer

When a mind things of the these things or activities of Krishna, then it becomes a divine abode that always hosts him.

 #பெருமாள்

 

படம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்