சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென்
றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச்
சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர
வெந்துபோம் வீண்கரு வம்
சதுரங்கம் கற்பிக்கச் சாதுர்யன் யான் என்று
அதரங்கள் சொன்னால் அது பொய் உதிரத்தைச்
சிந்தி உழைப்பர்க்கே தேற்றம் என உணர
வெந்து போம் வீண் கருவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக