ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற்
பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த
மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும்
வானோர்க்கும் வாழ்வளித்த கோ
ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற்
பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த
மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும்
வானோர்க்கும் வாழ்வளித்த கோ
மூன்றுதமிழ் வித்தகன் மூப்பறியா வேலவனெஞ்
ஞான்றுமுறை நாயக னுள்ள நயந்தருள
யான்றமிழா லேத்துவது மென்று
காலற்குங் காலனே மாலே மணிவண்ணா
வேலுருவாய்க் கந்தனிற்க மெய்வடிவாய்ச் சேவனிற்குங்
கோலமயி றண்ணளியாய்க் கோளறுக்கும் வாழியறத்வெற்றிசேர் வேலும் விளையா டணிமயிலுங்
கொற்றக் கொடியாய குக்குடமுஞ் சிந்தைசெய
நற்றுணையா நாத னருள்
காலனைச் சாடுநற் காலனைச் சித்தமா
மூலனை யாட்கொண்ட மூலனைச் - சூலைதீர்
சூலனைச் சொல்வதன்றோ சொல்
ஐயற்கு மாசானாய் நிற்கு மழகுருவிற் பொய்யர்க்குச் சற்றும் புலப்படான் பற்றறுத்த மெய்யர்க்கே மெய்வீட்டின் பேறருள்வான் - வையர்க்கும் வானோர்க்கும...