கங்கைக்கு மன்னு புகழ்தந்த தாமரைக் காலுடைய
செங்கைக்கு மின்னு நகையாழி சங்கந் திகழ்ந்தொளிரு
நங்கைக்கு மன்ன வனேயிரு நான்கு நயந்துரைத்த
மங்கைக்கு மன்னன் கவியுண்டே சித்த மலர்வதற்கே
கங்கைக்கு மன்னு புகழ்தந்த தாமரைக் காலுடைய
செங்கைக்கு மின்னு நகையாழி சங்கந் திகழ்ந்தொளிரு
நங்கைக்கு மன்ன வனேயிரு நான்கு நயந்துரைத்த
மங்கைக்கு மன்னன் கவியுண்டே சித்த மலர்வதற்கே
வேழமுக வழக னுமைமைந்தனம் மூளு வினைதீர்த்தே
யாழிமுகந் துயிலுந் திருமாலிவன் மாம னணிவேடமுப்புரமு மெரிக்க நகைத்தான்பணி திங்கண் முடிதும்பை
யப்பணிவா னடம்ப யிலுங்காடுறை யம்ப லவாணன்மேற்செக்கர் வானுன் மேனி யாவி யக்கர் சித்தர் நாதனே
சொக்க நாதர் சீட ரான சிக்க லாளு தேவனேகோடுடைய வழகன் மயிலேறியொர் கூர்வேல் கரத்தேந்துங்
காடுடைய குறத்தி மனத்தாளுநங் கந்தன் படையாறுதிருவோ டுயர்த்து மலைமாமகள் சேவை செய்யு
மரவோ டணையு மதுசூதன னன்பர் வேண்டும்
பொருளோ டனைத்தும் புவிமீதளிப் பார்கள் வாழ்விற்
றிருவோ டருளு நிறைந்தாள்வது தேவன் சித்தே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா
விணையிலதோர் வேலேந்து போர்வீரா
குழலினிதே மணம்வீசு மலைமகளின்
குணபாலா மயிலேறு குகநேயா
வழுவறியாத் திருமாறன் மருகோனே
மடமகளா ரிருபுறமும் புடைசூழ
விழவுகந்த தணிகேசா வெமையாள்வா
தொழுமடியார் குறைதீர்க்கும் பெருமாளே
கங்கைக்கு மன்னு புகழ்தந்த தாமரைக் காலுடைய செங்கைக்கு மின்னு நகையாழி சங்கந் திகழ்ந்தொளிரு நங்கைக்கு மன்ன வனேயிரு நான்கு நயந்துரைத்த மங்கைக்...