ஆறு முகமாய்த் தோன்று
மாறு முகமாய்த் தோன்றிக்
கூறு மடியார் துயர்தீர்
கூறு மடியா லவுணர்
நீறு முகமாய் நீத்த
நீறு முகமார் நீத
வேறு முகமாய்ச் செய்யு
மேறு மயில்வா கனனே
ஆறு முகமாய்த் தோன்று
மாறு முகமாய்த் தோன்றிக்
கூறு மடியார் துயர்தீர்
கூறு மடியா லவுணர்
நீறு முகமாய் நீத்த
நீறு முகமார் நீத
வேறு முகமாய்ச் செய்யு
மேறு மயில்வா கனனே
இடையூறு வாட்டும் போதி
லிடைவிடா துன்னை யெண்வோங்
கொடைநூறு தந்தா யானாற்மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போலு நெடுந்தவங் கானி னின்று வனப்புடன் செய்த சிற்பம் வரைந்தவ னிறைவ னன்றே
அம்மான் கொண்டா ரிருமாதர்
பெம்மான் கொண்டா ரணியாறு
செம்மான் மகளைக் களவுகந்துமான்மழு கையிற் கொண்டான்
மாதிடம் பாகந் தந்தான்
நான்மறை பொருளாய் நின்றான்மான்றொ டர்ந்து மைதி லிக்கு மாண்ப ளித்த நாதனைக்
கான்றி ரிந்து பெற்ற மேய்க்கு மாயர் கன்னி நாதனைஉயிரி லுறையு முறுபொருளே
யுளத்து ளொளியா யொளிபவனே
மயர்வை யறுக்கு முழுமுதலேஆறு முகமாய்த் தோன்று மாறு முகமாய்த் தோன்றிக் கூறு மடியார் துயர்தீர் கூறு மடியா லவுணர் நீறு முகமாய் நீத்த நீறு முகமார...