அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா
யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா
சனமா யருமருத் துவனாய்த் தளராஅடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா
யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா
சனமா யருமருத் துவனாய்த் தளராஅலையாய்ப் பாயுங் கலையாங் காத
லிலைமூடு பனிக்கு முலைமூடு மைக்கு
மிகலாய்த் தோன்று பகல
புகழ்வா ருன்னைப் புல்லா தாரே
பல்லா யிரப்பிறப் பாண்டும் பார்க்க
ணில்லா ததுபோ லீண்டுழல் குழவி
சிறைவாழ் வென்றே யறியா தந்தோ
நிறைவாய் நீயு முறங்கத் தகுமோ
வீரே ழுலகுக் கன்னாய்
வாராய் மகவை மீட்க வீடே
எவ்வா யணுகினுஞ் செவ்வேளைச் சேரலா
மெவ்வா யுரைப்பினு மேற்றருள்வான் மந்திரமாவியர்வை சிந்தி மெய்தீர வருத்தி
யுயர்திகழ் சிகரத் தடைத லொன்றே
யிலக்கெனக் கருதி யிழந்தனம் பலநா
ளலர்மலர் பூத்த தாங்கு காணிலை
மலைவழி யருவி மஞ்சன மாடிலை
யிறைதரு மியல்பினை யிழந்தனை நெஞ்சே
பாரிடை வாழ்வும் பாழோ
சேர்விடம் விடுத்துச் செல்வழி காணே
மூவடி கேட்டு முற்று மளந்தான்
சேவடி விழைவரைச் சேர்வ மியாமே
அடிமையாய் நண்பனா யன்பனாய்க் கொடியா யூர்தியாய்க் குடையாய்த் தூதனா யரியா சனமா யருமருத் துவனாய்த் தளரா மனமாள் சேனை முதல்வனாய்ப் புலவனா யிராம...