கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
ஞானம் வழங்கு நல்லாசான்
நாதன் வணங்கு மேரகத்தான்அங்கிசேர் பொறியா முக்கண்
அங்கிசேர் சான விக்கண்
தங்குசீர் கிரண மாறுஞ்
சண்முகத் தேவாய்த் தோன்று
மங்குதீர் நிச்ச லன்றன்
வைபவ மேத்தும் பூசை
கொங்குதேர் வேட மங்கை
கோதமி புகழென் றாமே
ஏழ்கடன் மணலை யெண்ணு
மேதமாங் கட்சித் தேர்வு
பாழ்கடன் மூழ்கும் வாழ்வுஎன்னை வழிநடத்த வென்னை யுடனிருக்க
வென்ன விடையூ றெழநினைக்கு - முன்னைசூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
கருவைக் கொல்லுங் கணையி னின்று
காக்குங் கதிர்மறைத்துப்
பொருவில் சொல்லைப் பொய்யா திருக்கப்
போற்று மாழியனை
உருவி லருவி லுணர்வா லுடலா
லுணரு மடியர்தமை
இரவும் பகலு மிமையா தேத்து
மிசைவைக் கொண்மனனே
கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன் காதலிற் கசிந்தவ ரவர்தந் தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற் சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங் கொண...