முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ
படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ
விடிவி லாதொவொரு வினையி னான்மலரும் விதியி னாட்படுதன் மாறுமோ
வடிவி னாணிறையு நிகரின் மார்பழக னடிக ளேசரணம் வாழ்விலே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ
படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ
விடிவி லாதொவொரு வினையி னான்மலரும் விதியி னாட்படுதன் மாறுமோ
வடிவி னாணிறையு நிகரின் மார்பழக னடிக ளேசரணம் வாழ்விலே
தலைவி ரித்த கோல மேள தாள வார்ப்ப ரிப்புடன்
நிலைவ ருத்து முண்மை சொல்லு நீளு டல்வி திர்க்கவே
மலைத கர்த்த வேல னென்ன தீத கற்ற வாழ்வினில்
தலைவி மீதி றங்கி நின்ற சத்தி சித்த சுத்தியே
வீற்றி ருந்த வீடு மக்கள்
சுற்ற மன்பர் மீதமில்
போற்றி நின்ற நண்பர் நாடுஅறத்தின் மறுவுரு சினந்து கொழுந்தெழ
வழற்க ணாலவா யழுந்தாதோ
புறத்தின் றீயெனக் கற்பின் குலமகள்ஆனை முகத்தவ னௌவைக் களித்தவ
னாழி கவ்வியன் றூர்காணச்
சேனை முதல்வனை விகடக் கூத்திடச்குட்டுத் தலைப்படக் கும்பிட் டனுதினங்
கும்பக் களிற்றினைப் பணிவார்கள்
எட்டுத் திசையிலு மெட்டிப் புகழ்பெறமுடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...