அரைகுறை ஞான மடரறி வாகும்
வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல்செவ்வாய், 5 மே, 2026
செவ்வாய், 28 ஏப்ரல், 2026
கண்டவர் எழுசீர் மணிடிலம்
கண்டவர் காணத் துடிப்பவர் கந்தன்
காதலிற் கசிந்தவ ரவர்தந்
தொண்டவர் செல்வம் விழைபவ ரிடராற்
சோர்ந்தவர் செந்தமிழ் நாட்டங்
கொண்டவர் வாழ்வி னழகிய னாடுங்
கொற்றவர் மற்றவ ரேத்தும்
விண்டரும் வேலன் புகழ்சொலே நாளும்
விள்பவர்க் கிணையெது சொல்லே
ஞாயிறு, 26 ஏப்ரல், 2026
ஞானம் வழங்கும் அறுசீர் மண்டிலம்
ஞானம் வழங்கு நல்லாசான்
நாதன் வணங்கு மேரகத்தான்வியாழன், 23 ஏப்ரல், 2026
அங்கிசேர் அறுசீர் மண்டிலம்
அங்கிசேர் பொறியா முக்கண்
அங்கிசேர் சான விக்கண்
தங்குசீர் கிரண மாறுஞ்
சண்முகத் தேவாய்த் தோன்று
மங்குதீர் நிச்ச லன்றன்
வைபவ மேத்தும் பூசை
கொங்குதேர் வேட மங்கை
கோதமி புகழென் றாமே
ஏழ்கடல் அறுசீர் மண்டிலம்
ஏழ்கடன் மணலை யெண்ணு
மேதமாங் கட்சித் தேர்வு
பாழ்கடன் மூழ்கும் வாழ்வுஎன்னை வழிநடத்த செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
என்னை வழிநடத்த வென்னை யுடனிருக்க
வென்ன விடையூ றெழநினைக்கு - முன்னைவியாழன், 16 ஏப்ரல், 2026
சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்
சூதிற் றோற்றநல் லைவரின்
சோர்வ கற்றிய வார்சகன்
தூதிற் சென்றனன் மீள்கொளத்
தோற்ற விடங்களை யாயினும்
வாதிற் றீயவர் மாய்வுற
வாக்க ளித்தனன் சகிக்கவன்
யாது மறிந்தவன் சித்தமே
யடியர்க் கேற்றமென் றென்றுமே
அரை குறை வெண்பா(செவ்வாயிற் செவ்வேள்)
அரைகுறை ஞான மடரறி வாகும் வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல் சூர்தடிந்த வேலன் றுணையிருக்க மூவுலகில் ஆர்தடுக்க வாற்ற லுளர்
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...