மா கூவிளங்காய் மா கூவிளங்காய்
மா கூவிளங்காய் கூவிளம்
மறையும் வான்கதிரின் வண்ணந் தூரிகையின்குறையும் வானொளியி லடையும் புள்வகையி
நிறையும் வானிருளி னுடுவும் பானிலவு மொளிர
உறையு மோரமைதி யுயிர்க ளாளுவகை
மா கூவிளங்காய் மா கூவிளங்காய்
மா கூவிளங்காய் கூவிளம்
மறையும் வான்கதிரின் வண்ணந் தூரிகையின்அன்பி லாழ்ந்தமன மழகி லாட்படுமென் றவல மெண்ணுவது மேனடா
என்பி லாதவுட லெங்கு மில்லையெனு முண்மை காணவரு மோவினா
இன்பி னால்வருதன் மெய்யி னின்பமிலை யன்பி னோர்கிளைய தாகுமே
துன்ப மேவரினு மெந்த மாற்றமிலை யன்ப ணைத்ததனை யாளுமே
மா கூவிள்ங்காய் மா கூவிள்ங்காய்
மா கூவிள்ங்காய் கூவிளம்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ
படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ
விடிவி லாதொவொரு வினையி னான்மலரும் விதியி னாட்படுதன் மாறுமோ
வடிவி னாணிறையு நிகரின் மார்பழக னடிக ளேசரணம் வாழ்விலே
தலைவி ரித்த கோல மேள தாள வார்ப்ப ரிப்புடன்
நிலைவ ருத்து முண்மை சொல்லு நீளு டல்வி திர்க்கவே
மலைத கர்த்த வேல னென்ன தீத கற்ற வாழ்வினில்
தலைவி மீதி றங்கி நின்ற சத்தி சித்த சுத்தியே
வீற்றி ருந்த வீடு மக்கள்
சுற்ற மன்பர் மீதமில்
போற்றி நின்ற நண்பர் நாடுஅறத்தின் மறுவுரு சினந்து கொழுந்தெழ
வழற்க ணாலவா யழுந்தாதோ
புறத்தின் றீயெனக் கற்பின் குலமகள்மா கூவிளங்காய் மா கூவிளங்காய் மா கூவிளங்காய் கூவிளம் மறையும் வான்கதிரின் வண்ணந் தூரிகையின் சிதறு மஞ்சணிற மல்லவே குறையும் வானொளியி ...