பாப்புனை வறியேன் யாப்பெது மறியேன்
பைந்தமிழ் நுண்மையா னறியேன்
நாப்பொலி வில்லை நயமெது மில்லை
நல்லிசை யறிவுமெனக் கில்லை
தீப்பொலி கின்ற நுதல்விழி வேந்தின்
செந்தமிழ்ச் செல்வன்சீ ரருளான்
மூப்பொழிக் கின்ற முத்தமிழ் ஞான
முகிழ்வியப் பிங்குக்கா ணுகவே
பாப்புனை வறியேன் யாப்பெது மறியேன்
பைந்தமிழ் நுண்மையா னறியேன்
நாப்பொலி வில்லை நயமெது மில்லை
நல்லிசை யறிவுமெனக் கில்லை
தீப்பொலி கின்ற நுதல்விழி வேந்தின்
செந்தமிழ்ச் செல்வன்சீ ரருளான்
மூப்பொழிக் கின்ற முத்தமிழ் ஞான
முகிழ்வியப் பிங்குக்கா ணுகவே
விளம் விளம் மா
அடிமுடி யறியா வயனரிக் கன்றோ
ரனற்பிழம் பெனவுருக் கொண்டோய்
கடிமலர்க் கஞ்சன் பொய்யுரை கடிந்துதோழி யில்லையென் றேங்கு மாந்தரே
சூழு மாயையைக் காண்கிலீர்
தோழி வந்தபின் வாழ்வி னிம்மதிவேழ மாமுகன் வீழ நின்றனை
வேடர் மாதிளை சேரவும்
வேழ மாவுரு பூண்டு வந்தனைஅருக்கனென வருளுங் கடைக்கண்க
ளன்பர்க் களவிலா தீயு மதுமாந்
திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற்பிறந்தான் பிறப்பிலான் பிறழுயிர் படுசுழற்
பிணியறுத் தணைக்க மிகுத்தவன்பாற்
றுறந்தான் கயிலைவாழ் நித்திய மாண்டியாய்ச்
பாப்புனை வறியேன் யாப்பெது மறியேன் பைந்தமிழ் நுண்மையா னறியேன் நாப்பொலி வில்லை நயமெது மில்லை நல்லிசை யறிவுமெனக் கில்லை...