மான்மழு கையிற் கொண்டான்
மாதிடம் பாகந் தந்தான்
நான்மறை பொருளாய் நின்றான் நஞ்சுணுந் தியாகப் பெம்மான்
கூன்பிறை சூடு மெம்மான்
கூத்திடு கோனா மன்றான்
வான்சுடர் மலையா நின்றான்
மான்மயக் கரிவா னன்றே
மான்மழு கையிற் கொண்டான்
மாதிடம் பாகந் தந்தான்
நான்மறை பொருளாய் நின்றான்மான்றொ டர்ந்து மைதி லிக்கு மாண்ப ளித்த நாதனைக்
கான்றி ரிந்து பெற்ற மேய்க்கு மாயர் கன்னி நாதனைஉயிரி லுறையு முறுபொருளே
யுளத்து ளொளியா யொளிபவனே
மயர்வை யறுக்கு முழுமுதலேமார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள்
சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்
போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ
ணீர்பி றந்த தாயி னீர்மை யெண்ணொ ணாத நீர்மையே
வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான்
வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான்ஆடிப் பூரத் தவதரத்தா
ளாவி முழுது மாற்களித்தாள்
பாடிக் களிக்கப் பாவைதனைப்மான்மழு கையிற் கொண்டான் மாதிடம் பாகந் தந்தான் நான்மறை பொருளாய் நின்றான் நஞ்சுணுந் தியாகப் பெம்மான் கூன்பிறை சூடு மெம்மான் ...