எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா
விணையிலதோர் வேலேந்து போர்வீரா
குழலினிதே மணம்வீசு மலைமகளின்
குணபாலா மயிலேறு குகநேயா
வழுவறியாத் திருமாறன் மருகோனே
மடமகளா ரிருபுறமும் புடைசூழ
விழவுகந்த தணிகேசா வெமையாள்வா
தொழுமடியார் குறைதீர்க்கும் பெருமாளே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா
விணையிலதோர் வேலேந்து போர்வீரா
குழலினிதே மணம்வீசு மலைமகளின்
குணபாலா மயிலேறு குகநேயா
வழுவறியாத் திருமாறன் மருகோனே
மடமகளா ரிருபுறமும் புடைசூழ
விழவுகந்த தணிகேசா வெமையாள்வா
தொழுமடியார் குறைதீர்க்கும் பெருமாளே
விடிய லொளியா நள்ளிரவிற்
சிறையின் மிளிர்ந்த செல்வனவன்
விதியை முடிக்க மாமனுக்கு
விளைந்தா னெட்டாம் பிள்ளையென
நொடியின் மயக்கம் வரவழைத்து
நுடங்கச் சிறைக்காப் பாளர்க
ணோவா நதியைக் கடந்தான்பி
னாயர்ப் பாடி நுழைந்திட்டு
வடிவத் தழகின் கோபியரை
வசியஞ் செய்த மதிவதனன்
வாதின் மதியின் கூர்மையினால்
வைய மீட்டா னைவர்க்குக்
கொடியோ ரழித்து நல்லாரின்
குலங்காத் தருளுச் சூளுரைத்தான்
குறைதீர்த் தருள வருமிந்நாள்
குழகன் பிறந்த வெட்டாமே
கூடி நின்று பாடல் பாடி விழவெ டுக்கு நாளிலே
நாடி நின்ற நல்ல ருள்ள நாத னுன்னை யெண்னவேஆறு முகமாய்த் தோன்று
மாறு முகமாய்த் தோன்றிக்
கூறு மடியார் துயர்தீர்
கூறு மடியா லவுணர்
நீறு முகமாய் நீத்த
நீறு முகமார் நீத
வேறு முகமாய்ச் செய்யு
மேறு மயில்வா கனனே
இடையூறு வாட்டும் போதி
லிடைவிடா துன்னை யெண்வோங்
கொடைநூறு தந்தா யானாற்மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போலு நெடுந்தவங் கானி னின்று வனப்புடன் செய்த சிற்பம் வரைந்தவ னிறைவ னன்றே
அம்மான் கொண்டா ரிருமாதர்
பெம்மான் கொண்டா ரணியாறு
செம்மான் மகளைக் களவுகந்துஎழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...