நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி
னுழைபுலச் சாரதி மருகனுடை
யாறு முகங்களு மருள்வடி வானவைநூறு முகங்களு நொறுங்கிடப் போரினி
னுழைபுலச் சாரதி மருகனுடை
யாறு முகங்களு மருள்வடி வானவைஅகந்தையென்னுஞ் சேற்றை யறக்களைவா னாளு
மருமறைகள் போற்று மிறைவன்
சுகந்துறந்து நாளுஞ் சினமொழித்த முனிவர்திருவினைக ணீங்கி யொருவழியாய் வாழ்விற்
றெளிவுறவே பாதை காண
வருமுயல்வை நாடி யனைத்துலகந் தேடிஅகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ
வறிவளித் தருடர லுன்கடனே
தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந்
தாழ்விலி புகழ்தரு மொழிவளர
வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற
வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்
மிகுந்த வன்புடை விண்ணவர் காவல
வினையழி வேலுடைப் பெருமாளே
இறையு ளுறைவ துலகோ வன்றி
யுலகு ளுறைவ திறையோ
நிறையு ளங்கங் குறையோ வன்றிஅறிவா லறிவார்க் கரிய னானா
லன்பா லடைவார்க் கெளியன்
பொறிவாய் விழுவார்க் கரிய னானால்ஏழைக்கு மீயு மெளிதிற் சதுரங்க
வாழிக்கண் டேற்ற மறிஞராற்- சோழற்
களவிலா தள்ளித் தருமன் பியல்பே
யொளிகதி ரோங்கு மரபு
நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி னுழைபுலச் சாரதி மருகனுடை யாறு முகங்களு மருள்வடி வானவை யாறிரு திண்புயம் பகையொழிக்கு மேறு மய...