வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான்
வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான்
காலை மறந்தாலுங் காலை மறவேன்யான்
கோலக் குறத்தியின் வேந்து
வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான்
வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான்ஆடிப் பூரத் தவதரத்தா
ளாவி முழுது மாற்களித்தாள்
பாடிக் களிக்கப் பாவைதனைப்மறந்து மறவா திருக்க மனத்தாண்
மறச்சிறுமி நாதா மயிலே -றறுமுகாஅறுவர் பயந்த வறுமுகனை யெண்ண
மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந்மன்றாடி போற்று மகவாகி யன்னை
வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்
குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்
குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து
சென்றாடிக் கானக் குறத்தி காதல்
சிறக்கக் களவா டறுமுகத் தாளுங்
குன்றாடி யென்றாடி வெளுக்குமுன் வாராய்
குடிகொள்ள வென்னெஞக் கற்கோவிற் கண்ணே
செங்கதிரோன் றேரோட்டி மலைபெயரி னாதர்
செந்தமிழாற் சேயோன்றன் புகழ்பாடு நாதர்
மங்கைவிரி வலைகடக்க வழிசொல்லு நாதர்இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற
வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ
குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான் வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான் காலை மறந்தாலுங் காலை மறவேன்யான் கோலக் குறத்தியின் வேந்து