இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற
வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ
குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற
வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ
குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்நினையொழிந்த நேரமெலா மிருளாய் நீள
நிலைகுலைந்த நெஞ்சமதின் வலியு மோங்கச்
சுனையொழிந்த கயலினம்போல் சோர்வி லாழச்
சுயமிழந்து தத்தளிக்குஞ் சோக மூள
வனையொழிந்த சேயினைப்போற் றிக்கற் றோட
வறிவிழந்து சுற்றுநிலை படிமீ தேனோ
வெனையொழிந்து கரையுநிலை யுன்னி லென்றோ
விடையொழிந்த வள்ளியமை சேருங் கோவே
மூவாறு கண்களு முத்தமிழ் மெய்யாக
மூவீ ரிருதோளு முந்து தமிழுயிராய்ச்உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின்
றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை
யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத்
தரங்கமாளு நீர்மையை வரம்புரைத்த லாகுமே
வாடு வார்படி வாழ்வெலா
மாது மாயமே மாய்ந்திடா
நேடு நேர்வழி நினைவிலா
நீங்க நேயமே நெஞ்சினிற்
றேடு தீர்வுக டீர்விலை
தெள்ளித் தெளியவே திருவரு
ணாட நல்வழி நல்குவா
ஞால நாகணை நாதனே
மங்கை மார்பகம் வாகு வாய்சுனை
வந்த வாதரும் வால்விழி
செங்கை சீர்வளை தேடு சிற்றிடை
திங்க டேர்முகஞ் செவ்விதழ்
தொங்கு தூகுழ றுஞ்சு சோர்வழி
தொய்வில் சுந்தரத் தோள்களுந்
தங்கு தாழ்மனஞ் சங்கு சக்கர
சார்ங்கன் றாளிணை சாருமே
மனநிறை வனிதையின் மதுவதோ
மதிநிறை மகிழ்தரும் வடிவதோ
தனநிறை தையலின் றழைவதோ
தனிப்பெருஞ் சார்விலி தமிழதோ
நினைவொழி நெடுநிலை நெகிழ்வதோ
நிகரிலி நிலவொளி நீர்மையோ
வினையொழி வேலவன் மிகையருண்
மிகைமொழி விளம்பினும் விந்தையே
இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள் குறைவில்லை...