மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள்
சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்
போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ
ணீர்பி றந்த தாயி னீர்மை யெண்ணொ ணாத நீர்மையே
மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள்
சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்
போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ
ணீர்பி றந்த தாயி னீர்மை யெண்ணொ ணாத நீர்மையே
வேலை மறந்தாலும் வேலை மறவேன்யான்
வேளை மறந்தாலும் வேளை மறவேன்யான்ஆடிப் பூரத் தவதரத்தா
ளாவி முழுது மாற்களித்தாள்
பாடிக் களிக்கப் பாவைதனைப்மறந்து மறவா திருக்க மனத்தாண்
மறச்சிறுமி நாதா மயிலே -றறுமுகாஅறுவர் பயந்த வறுமுகனை யெண்ண
மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந்மன்றாடி போற்று மகவாகி யன்னை
வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்
குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்
குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து
சென்றாடிக் கானக் குறத்தி காதல்
சிறக்கக் களவா டறுமுகத் தாளுங்
குன்றாடி யென்றாடி வெளுக்குமுன் வாராய்
குடிகொள்ள வென்னெஞக் கற்கோவிற் கண்ணே
செங்கதிரோன் றேரோட்டி மலைபெயரி னாதர்
செந்தமிழாற் சேயோன்றன் புகழ்பாடு நாதர்
மங்கைவிரி வலைகடக்க வழிசொல்லு நாதர்மார்பி ருந்து மன்ன னுக்கு மங்க லங்க ளீபவள் சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள் போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ ணீ...