ஆடிப் பூரத் தவதரத்தா
ளாவி முழுது மாற்களித்தாள்
பாடிக் களிக்கப் பாவைதனைப்ஆடிப் பூரத் தவதரத்தா
ளாவி முழுது மாற்களித்தாள்
பாடிக் களிக்கப் பாவைதனைப்மறந்து மறவா திருக்க மனத்தாண்
மறச்சிறுமி நாதா மயிலே -றறுமுகாஅறுவர் பயந்த வறுமுகனை யெண்ண
மறுமையு மிம்மையும் வாய்க்கும் - வெறுமையுந்மன்றாடி போற்று மகவாகி யன்னை
வரைமக டந்தவேல் வாங்கி யவுணர்
குன்றாடப் போர்செய்து வானவர் மீளக்
குலங்காத்துக் குஞ்சர தேவி மணந்து
சென்றாடிக் கானக் குறத்தி காதல்
சிறக்கக் களவா டறுமுகத் தாளுங்
குன்றாடி யென்றாடி வெளுக்குமுன் வாராய்
குடிகொள்ள வென்னெஞக் கற்கோவிற் கண்ணே
செங்கதிரோன் றேரோட்டி மலைபெயரி னாதர்
செந்தமிழாற் சேயோன்றன் புகழ்பாடு நாதர்
மங்கைவிரி வலைகடக்க வழிசொல்லு நாதர்இரைதேடிச் சென்றுவந்தேன் பசியை யாற்ற
வெனதுயிரைக் காணவில்லை யென்செய் வேனோ
குரைநீளு கூர்மைமிக்க வெயிற்று நாய்கள்நினையொழிந்த நேரமெலா மிருளாய் நீள
நிலைகுலைந்த நெஞ்சமதின் வலியு மோங்கச்
சுனையொழிந்த கயலினம்போல் சோர்வி லாழச்
சுயமிழந்து தத்தளிக்குஞ் சோக மூள
வனையொழிந்த சேயினைப்போற் றிக்கற் றோட
வறிவிழந்து சுற்றுநிலை படிமீ தேனோ
வெனையொழிந்து கரையுநிலை யுன்னி லென்றோ
விடையொழிந்த வள்ளியமை சேருங் கோவே
ஆடிப் பூரத் தவதரத்தா ளாவி முழுது மாற்களித்தாள் பாடிக் களிக்கப் பாவைதனைப் பாருக் களித்த பல்வளையா ணாடித் தவிப்பி னயந்துரைத்தா ...