மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போலு நெடுந்தவங் கானி னின்று வனப்புடன் செய்த சிற்பம் வரைந்தவ னிறைவ னன்றே
மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போலு நெடுந்தவங் கானி னின்று வனப்புடன் செய்த சிற்பம் வரைந்தவ னிறைவ னன்றே
அம்மான் கொண்டா ரிருமாதர்
பெம்மான் கொண்டா ரணியாறு
செம்மான் மகளைக் களவுகந்துமான்மழு கையிற் கொண்டான்
மாதிடம் பாகந் தந்தான்
நான்மறை பொருளாய் நின்றான்மான்றொ டர்ந்து மைதி லிக்கு மாண்ப ளித்த நாதனைக்
கான்றி ரிந்து பெற்ற மேய்க்கு மாயர் கன்னி நாதனைஉயிரி லுறையு முறுபொருளே
யுளத்து ளொளியா யொளிபவனே
மயர்வை யறுக்கு முழுமுதலேமார்பி ருந்து மன்ன னுக்கு மங்க ளங்க ளீபவள்
சார்பி ருந்து சீவ னுக்கு வீடு பேறு தருபவள்
போர்பு ரிந்து வெல்வ ளல்லள் புன்சி ரித்து வெல்பவ
ணீர்பி றந்த தாயி னீர்மை யெண்ணொ ணாத நீர்மையே
மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போல...