தோட்டை வானில வாக்கி யன்பரின்
சொல்லை யுண்மைசெ யன்பினண்
மீட்டு வீணைய ணாணு சொல்லினள்காட்டி னட்டமா டீசர் பங்கினள்
வாட்டு மாவினை மாய்க்கு மன்பினள்
தோட்டை வானில வாக்கி யன்பரின்
சொல்லை யுண்மைசெ யன்பினண்
மீட்டு வீணைய ணாணு சொல்லினள்மூல மானவள் மூவர் தாயவள்
மூன்று பாருமாள் சுந்தரி
கால மாள்பவள் காத லாள்பவள்நூறு முகங்களு நொறுங்கிடப் போரினி
னுழைபுலச் சாரதி மருகனுடை
யாறு முகங்களு மருள்வடி வானவைஅகந்தையென்னுஞ் சேற்றை யறக்களைவா னாளு
மருமறைகள் போற்று மிறைவன்
சுகந்துறந்து நாளுஞ் சினமொழித்த முனிவர்திருவினைக ணீங்கி யொருவழியாய் வாழ்விற்
றெளிவுறவே பாதை காண
வருமுயல்வை நாடி யனைத்துலகந் தேடிஅகந்தை யழிவுற வகமலர்ந் தடிதொழ
வறிவளித் தருடர லுன்கடனே
தகுந்த தடைந்திடத் தழைத்திட நற்குலந்
தாழ்விலி புகழ்தரு மொழிவளர
வுகந்து துதிசெய வுரநிறை யுடலுற
வுனதிரு தாட்சரண் குறமுகண்மேன்
மிகுந்த வன்புடை விண்ணவர் காவல
வினையழி வேலுடைப் பெருமாளே
இறையு ளுறைவ துலகோ வன்றி
யுலகு ளுறைவ திறையோ
நிறையு ளங்கங் குறையோ வன்றிதோட்டை வானில வாக்கி யன்பரின் சொல்லை யுண்மைசெ யன்பினண் மீட்டு வீணைய ணாணு சொல்லினள் வேண்டு வார்துயர் தீர்ப்பவள் காட்டி னட்...