கந்த ரலங்காரங் காக்குங் கவசங்க ளெந்தை யனுபூதி யேற்றமளி விந்தை திருப்புகழ் சீர்வகுப்பு மாறல் புயங்கம் விருத்தமந் தாதி விரும்பு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக