வேண்டிநின்ற வேட்கையாண்டு வீண்டிரிந்த மூடனாய்
மீண்டுமீண்டு கூண்டிலாண்டு மாண்டுபோக வாரிதி
யாண்டுமென்னை விட்டிடாமல் வேண்டியாண்ட வேலனே
மூண்டகாதல் மூன்றிரண்டு முகங்கள்காண வேங்குதே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக