வேண்டிநின்ற வேட்கையாண்டு வீண்டிரிந்த மூடனாய்
மீண்டுமீண்டு கூண்டிலாண்டு மாண்டுபோக வாரிதி
யாண்டுமென்னை விட்டிடாமல் வேண்டியாண்ட வேலனே
மூண்டகாதல் மூன்றிரண்டு முகங்கள்காண வேங்குதே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக