வேண்டிநின்ற வேட்கையாண்டு வீண்டிரிந்த மூடனாய்
மீண்டுமீண்டு கூண்டிலாண்டு மாண்டுபோக வாரிதி
யாண்டுமென்னை விட்டிடாமல் வேண்டியாண்ட வேலனே
மூண்டகாதல் மூன்றிரண்டு முகங்கள்காண வேங்குதே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக