வேண்டிநின்ற வேட்கையாண்டு வீண்டிரிந்த மூடனாய்
மீண்டுமீண்டு கூண்டிலாண்டு மாண்டுபோக வாரிதி
யாண்டுமென்னை விட்டிடாமல் வேண்டியாண்ட வேலனே
மூண்டகாதல் மூன்றிரண்டு முகங்கள்காண வேங்குதே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக