ஆரூ ரழகனை யாட்கொண் டருளிய
ஆரூ ரழக னனல்மகனே - போரூ
ருறையு மழக னுனைத்தொழ வூழின்
முறைமை யமைந்த துவப்பு
ஆரூ ரழகனை யாட்கொண் டருளிய
ஆரூ ரழக னனல்மகனே - போரூ
ருறையு மழக னுனைத்தொழ வூழின்
முறைமை யமைந்த துவப்பு
வாரண மாயிரம் வடிவா யமைத்து நாரண னம்பியி னற்கரம் பிடித்து ஆரண மனைத்து மடங்கு விதமாய் ஏரணந் தவறா இறைவி பகர்ந்தாள் -கலி விருத்தம்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி