தான வகுல விநாசக சாகச
நாவி லகுவன தா
-வெண்பா
தானவ குல விநாசகனே , சாகசனே (முருகா) எனது பேச்சு லேசாகவும் அழகாகவும் செய்வாயாக
"நா இலகு வன (அழகு) தா"
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக