தான வகுல விநாசக சாகச
நாவி லகுவன தா
-வெண்பா
தானவ குல விநாசகனே , சாகசனே (முருகா) எனது பேச்சு லேசாகவும் அழகாகவும் செய்வாயாக
"நா இலகு வன (அழகு) தா"
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக