தான வகுல விநாசக சாகச
நாவி லகுவன தா
-வெண்பா
தானவ குல விநாசகனே , சாகசனே (முருகா) எனது பேச்சு லேசாகவும் அழகாகவும் செய்வாயாக
"நா இலகு வன (அழகு) தா"
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக