மன்னனென்ற வெண்ணமோங்கி யன்பரைய தட்டவே
இன்னதென்று பத்தனுன்னை யிட்டமாயி யம்பிட
சொன்னவண்ண மன்றுசெய்த சுந்தராசு தந்திரா
மன்னிநின்று கச்சிகாக்கு மந்திலாத வள்ளலே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக