மன்னனென்ற வெண்ணமோங்கி யன்பரைய தட்டவே
இன்னதென்று பத்தனுன்னை யிட்டமாயி யம்பிட
சொன்னவண்ண மன்றுசெய்த சுந்தராசு தந்திரா
மன்னிநின்று கச்சிகாக்கு மந்திலாத வள்ளலே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக