மன்னனென்ற வெண்ணமோங்கி யன்பரைய தட்டவே
இன்னதென்று பத்தனுன்னை யிட்டமாயி யம்பிட
சொன்னவண்ண மன்றுசெய்த சுந்தராசு தந்திரா
மன்னிநின்று கச்சிகாக்கு மந்திலாத வள்ளலே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக