திங்கள், 5 பிப்ரவரி, 2024

சிங்கபெருமாள் வெண்பா

 

சிங்க பெருமானின் சீறிய நெற்றிக்கண்
செங்காந்தள் பூவினது தீத்தோற்றம் - தங்கத்துக்
கோவை மடியமர்த்திக் கூறிட்டான் பத்தர்க்குச்
சேவை தினமருள்வான் றேர்ந்து
 
 
சிங்க பெருமானின் சீறிய நெற்றிக் கண்
செங்காந்தள் பூவின் தீத் தோற்றம் தங்கத்து
கோவை மடி அமர்த்தி கூறிட்டான் பத்தர்க்கு
சேவை தினம் அருள்வான் தேர்ந்து
தங்கத்துக் கோ - இரணியன்
சிங்கபெருமாள் கோவிலில் நரசிம்மர் நுதற்கண்ணுடன் சேவை சாதிக்கிறார்
 
May be an image of temple and monument 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...