தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா
தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக