தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா
தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக