ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஏரகத்துச் செட்டியாரே

தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...