தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா
தாரகத்தை வேண்டிய தந்தைக் குவந்தளித்த பாரகத்தி லுள்ள படையாறி னீவாழு மோரகத்தைக் கண்டுய்ய வூன்பெற்ற பேறென்னே ஏரகத்துச் செட்டியா ரே #வெண்பா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக