பாசத்தை நீக்கும் பதிக்கு மகன்மீது
பாச மிருப்பது பாங்கன்றோ - ஈசற்கே
ஆசானா யோங்காரத் தாழ்பொருளை யின்றுரைத்தான்
மாசி மகத்து மகத்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக