பாசத்தை நீக்கும் பதிக்கு மகன்மீது
பாச மிருப்பது பாங்கன்றோ - ஈசற்கே
ஆசானா யோங்காரத் தாழ்பொருளை யின்றுரைத்தான்
மாசி மகத்து மகத்து
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக