பாசத்தை நீக்கும் பதிக்கு மகன்மீது
பாச மிருப்பது பாங்கன்றோ - ஈசற்கே
ஆசானா யோங்காரத் தாழ்பொருளை யின்றுரைத்தான்
மாசி மகத்து மகத்து
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக