வேடவேடம் பூணிவந்து வேழவேழத் துணையுட
னோடியாடிக் கானமேவு வேடமாதைச் சேரவே
நாடினாடிக் காதலித்த நாலுவேத நாயகா
வீடுதேடி வாடுமாவின் வேதனைதீர் வேலவா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக