வேடவேடம் பூணிவந்து வேழவேழத் துணையுட
னோடியாடிக் கானமேவு வேடமாதைச் சேரவே
நாடினாடிக் காதலித்த நாலுவேத நாயகா
வீடுதேடி வாடுமாவின் வேதனைதீர் வேலவா
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக