இருவானை நீர்சொரிய விடைநளின மனங்கவரத்
திருமாலைத் திகைவிக்குந் திருமகளே பிழைகோடி
புரிந்தாலு மிறைமறந்து திரிந்தாலு முயிர்யாவு
மரவணைத் தருள்வாயே தினநீயே திருத்தாயே
தரவு கொச்சகக் #கலிப்பா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக