செவ்வாய், 28 ஜனவரி, 2025

ஆறுமுகம் வெண்பா ( செவ்வாயிற் செவ்வேள்)

ஆறுமுகங் கொண்டருள வானைமுகன் றம்பியுண்
டேறுமுகந் தானே யெமக்கென்று - நூறுமுகம்
போதாது கந்தன் புகழுரைக்க வென்றாலு
மோதாம லோய்ந்திடுமோ நாள்



ஆறு முகம் கொண்டு அருள ஆனை முகன் தம்பி உண்டு
ஏறு முகம் தானே எமக்கு என்றும் நூறு முகம்
போதாது கந்தன் புகழ் உரைக்க என்றாலும்
ஓதாமல் ஓய்ந்திடுமோ நாள்

 

#முருகன் 

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...