அறியாப் பிழையை யறுத்தெறியு மாறே முறைகாட்டு மூவா முருகா - கறைக்கண்டர்க் காசானே ஞானத் தடிச்சுவடே நின்னருளா னீசனும் வாழ்வே னிறைந்து
அறியாப் பிழையை அறுத்து எறியும் ஆறே
முறை காட்டும் மூவா முருகா - கறைக் கண்டர்க்கு
ஆசானே ஞானத்து அடிச் சுவடே நின் அருளால்
நீசனும் வாழ்வேன் நிறைந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக