வெள்ளி, 4 ஏப்ரல், 2025

மாமயை வெண்பா

மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி

 

 

 மா மாயை அன்னையாய் மா மாயன் அம்மானாய்த்

தீ மாயக் காமனைச் செய்தவன் தந்தையாய்

நாம் ஆய நின்ற கந்தன் நாமங்கள் உள்வதே

நா மாய நல்ல வழி

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...