மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி
மா மாயை அன்னையாய் மா மாயன் அம்மானாய்த்
தீ மாயக் காமனைச் செய்தவன் தந்தையாய்
நாம் ஆய நின்ற கந்தன் நாமங்கள் உள்வதே
நா மாய நல்ல வழி
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக