மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி
மா மாயை அன்னையாய் மா மாயன் அம்மானாய்த்
தீ மாயக் காமனைச் செய்தவன் தந்தையாய்
நாம் ஆய நின்ற கந்தன் நாமங்கள் உள்வதே
நா மாய நல்ல வழி
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக