வெள்ளி, 4 ஏப்ரல், 2025

மாமயை வெண்பா

மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி

 

 

 மா மாயை அன்னையாய் மா மாயன் அம்மானாய்த்

தீ மாயக் காமனைச் செய்தவன் தந்தையாய்

நாம் ஆய நின்ற கந்தன் நாமங்கள் உள்வதே

நா மாய நல்ல வழி

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...