அவியு முடலு மழியும் பொருளும் புவியிற் பிணியும் பிணையோ - நவில்வோ முடியும் வரையின் முருகன் பெயரை விடியும் வினைகள் விரைந்து
அவியும் உடலும் அழியும் பொருளும்
புவியில் பிணியும் பிணையோ? நவில்வோம்
முடியும் வரையில் முருகன் பெயரை
விடியும் வினைகள் விரைந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக