அழியும் பொருளு மழியா வறிவுங் கழியும் பொழுதுங் கழியா -விழைவும் புவிமேற் படைத்தான் புகழைப் புகல்வீர் நவமாய் நயந்திர ஞான்று(ம்)
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக