அழியும் பொருளு மழியா வறிவுங் கழியும் பொழுதுங் கழியா -விழைவும் புவிமேற் படைத்தான் புகழைப் புகல்வீர் நவமாய் நயந்திர ஞான்று(ம்)
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக