அழியும் பொருளு மழியா வறிவுங் கழியும் பொழுதுங் கழியா -விழைவும் புவிமேற் படைத்தான் புகழைப் புகல்வீர் நவமாய் நயந்திர ஞான்று(ம்)
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக