சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்
கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்தாரகலச் சிங்கத்தைச் சேர்வது மாமலராள்
மாரமர்ந்த சிங்கத்தைப் பாங்கு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக