சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்
கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்தாரகலச் சிங்கத்தைச் சேர்வது மாமலராள்
மாரமர்ந்த சிங்கத்தைப் பாங்கு
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக