சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்
கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்தாரகலச் சிங்கத்தைச் சேர்வது மாமலராள்
மாரமர்ந்த சிங்கத்தைப் பாங்கு
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக