சனி, 11 அக்டோபர், 2025

சீரென்றும் வெண்பா

சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்

கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்
தாரகலச் சிங்கத்தைச் சேர்வது மாமலராள்

மாரமர்ந்த சிங்கத்தைப் பாங்கு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...