சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்
கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்தாரகலச் சிங்கத்தைச் சேர்வது மாமலராள்
மாரமர்ந்த சிங்கத்தைப் பாங்கு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக