மஞ்சனங்க ணீரிலாடி மாலைசூடு தண்டுழாய்
பஞ்சணைக்கண் டுயிலுமில்லை பாறைநின்ற விட்டலா
வஞ்சகர்க ணறியொணாத தூபதீப சேவையை
யஞ்சனத்து வண்ணநீ யடியர்க்கீந்த வாதிதே
மஞ்சனங்கள் நீரில் ஆடி மாலை சூடு தண் துழாய்
பஞ்சணை கண் துயிலும் இல்லை பாறை நின்ற விட்டலா
வஞ்சகர் கண் அறி ஒணாத தூப தீப சேவையை
அஞ்சனத்து வண்ண நீ அடியர்க்கு ஈந்த ஆதி தே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக