ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா
ஆறு சொற்பதங்களி னாதியான மூலவா
ஆறு சிற்குணங்களி னாயினேனு முய்யவே
ஆறு சொற்பதங்களை யாற்றவாவெம் மையனே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக