ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா
ஆறு சொற்பதங்களி னாதியான மூலவா
ஆறு சிற்குணங்களி னாயினேனு முய்யவே
ஆறு சொற்பதங்களை யாற்றவாவெம் மையனே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக