ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா
ஆறு சொற்பதங்களி னாதியான மூலவா
ஆறு சிற்குணங்களி னாயினேனு முய்யவே
ஆறு சொற்பதங்களை யாற்றவாவெம் மையனே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக