ஞாயிறு, 12 அக்டோபர், 2025

கண்ணுண்டே காக்க நமை வெண்பா

 புரந்தரனு நான்முகனு மீசனும் போற்று

நிரந்தர னீர்க்கமலக் கண்ணன் - பரந்தாமன்
மண்ணுண்ட வாயன் மலர்மன்னு மாதிறைவன்
கண்ணுண்டே காக்க நமை

புரந்தரனும் நான் முகனும் ஈசனும் போற்று

நிரந்தரன் நீர் கமல கண்ணன் பரந்தாமன்

மண் உண்ட வாயன் மலர் மன்னு மாது இறைவன்

கண் உண்டே காக்க நமை !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...