ஞாயிறு, 12 அக்டோபர், 2025

கண்ணுண்டே காக்க நமை வெண்பா

 புரந்தரனு நான்முகனு மீசனும் போற்று

நிரந்தர னீர்க்கமலக் கண்ணன் - பரந்தாமன்
மண்ணுண்ட வாயன் மலர்மன்னு மாதிறைவன்
கண்ணுண்டே காக்க நமை

புரந்தரனும் நான் முகனும் ஈசனும் போற்று

நிரந்தரன் நீர் கமல கண்ணன் பரந்தாமன்

மண் உண்ட வாயன் மலர் மன்னு மாது இறைவன்

கண் உண்டே காக்க நமை !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...