புரந்தரனு நான்முகனு மீசனும் போற்று
நிரந்தர னீர்க்கமலக் கண்ணன் - பரந்தாமன்
மண்ணுண்ட வாயன் மலர்மன்னு மாதிறைவன்
கண்ணுண்டே காக்க நமை
நிரந்தரன் நீர் கமல கண்ணன் பரந்தாமன்
மண் உண்ட வாயன் மலர் மன்னு மாது இறைவன்
கண் உண்டே காக்க நமை !
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக