ஞாயிறு, 12 அக்டோபர், 2025

கண்ணுண்டே காக்க நமை வெண்பா

 புரந்தரனு நான்முகனு மீசனும் போற்று

நிரந்தர னீர்க்கமலக் கண்ணன் - பரந்தாமன்
மண்ணுண்ட வாயன் மலர்மன்னு மாதிறைவன்
கண்ணுண்டே காக்க நமை

புரந்தரனும் நான் முகனும் ஈசனும் போற்று

நிரந்தரன் நீர் கமல கண்ணன் பரந்தாமன்

மண் உண்ட வாயன் மலர் மன்னு மாது இறைவன்

கண் உண்டே காக்க நமை !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...