வேடன் வடிவி லருள்வோனை
வேதன் றலையொன் றரிவோனைக் கூட னகரி லரசாளும் கோலக் கயலா டலைவோனை
ஆடுங் கலையின் முதல்வோனை
ஆலி னிழலில மர்வோனை
நாடு மனமே நமையாளு
நாளென் றிறைவா நவிலாயே
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக