வேடன் வடிவி லருள்வோனை
வேதன் றலையொன் றரிவோனைக் கூட னகரி லரசாளும் கோலக் கயலா டலைவோனை
ஆடுங் கலையின் முதல்வோனை
ஆலி னிழலில மர்வோனை
நாடு மனமே நமையாளு
நாளென் றிறைவா நவிலாயே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக