வேடன் வடிவி லருள்வோனை
வேதன் றலையொன் றரிவோனைக் கூட னகரி லரசாளும் கோலக் கயலா டலைவோனை
ஆடுங் கலையின் முதல்வோனை
ஆலி னிழலில மர்வோனை
நாடு மனமே நமையாளு
நாளென் றிறைவா நவிலாயே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக