காதலின்றி வாழ்விற் களையில்லை புத்துயிரின்
ஆதலின்றி ஆழிசூழ் பாரில்லை - மாதிலொன்றும்
ஈசனும் நாரா யணனும் கரிநுமக்கு
நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக