ஞாயிறு, 30 நவம்பர், 2025

நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்

 காதலின்றி வாழ்விற் களையில்லை புத்துயிரின்

ஆதலின்றி ஆழிசூழ் பாரில்லை - மாதிலொன்றும்
ஈசனும் நாரா யணனும் கரிநுமக்கு
நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...