காதலின்றி வாழ்விற் களையில்லை புத்துயிரின்
ஆதலின்றி ஆழிசூழ் பாரில்லை - மாதிலொன்றும்
ஈசனும் நாரா யணனும் கரிநுமக்கு
நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக