காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்
ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்
சாமகீத யாமநாடர் தாமுகந்த நாமனின்
வாமகாதை மனமிருக்க வாட்டமெம்மை நாடுமே
காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்
ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக