காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்
ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்
சாமகீத யாமநாடர் தாமுகந்த நாமனின்
வாமகாதை மனமிருக்க வாட்டமெம்மை நாடுமே
காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்
ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக