புதன், 26 நவம்பர், 2025

காமர்தாதை

 காமர்தாதை வில்லெடுக்க சேமமாகு முலகெலாம்

ராமர்சீதை கதைகதைக்க ஏமமாகு நாளெலாம்
சாமகீத யாமநாடர் தாமுகந்த நாமனின்
வாமகாதை மனமிருக்க வாட்டமெம்மை நாடுமே

காமர் தாதை வில் எடுக்க சேமம் ஆகும் உலகு எ(ல்)லாம் ராமர் சீதை கதை கதைக்க ஏமம் ஆகும் நாள் எ(ல்)லாம் சாம கீத யாம நாடர் தாம் உகந்த நாமனின் வாம காதை மனம் இருக்க வாட்டம் எம்மை நாடுமே?

When the father of Manmadha takes his bow, all words become auspicious, when one hears the story of Rama and Sita happiness abounds all day, lover of Sama music and the one who dances in midnight Lord Shiva,s favourite name owners (Lord Ramas) beautiful history always remains etched in our minds, can any problems even near us? - No!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி