செத்தாலுஞ் சாவதே சாலவு நன்றென
வொத்தாசை யொன்றுமில்லா வூழ்வினையாற் - றத்தளிக்க
முக்காலு மின்பொழிக்கு மோகமாங் காதலை
யெக்காலுஞ் செய்யா திரு
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக