ஞாயிறு, 30 நவம்பர், 2025

காதலை எக்காலுஞ் செய்யாதிரு வெண்பா

 செத்தாலுஞ் சாவதே சாலவு நன்றென

வொத்தாசை யொன்றுமில்லா வூழ்வினையாற் - றத்தளிக்க
முக்காலு மின்பொழிக்கு மோகமாங் காதலை
யெக்காலுஞ் செய்யா திரு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...