செத்தாலுஞ் சாவதே சாலவு நன்றென
வொத்தாசை யொன்றுமில்லா வூழ்வினையாற் - றத்தளிக்க
முக்காலு மின்பொழிக்கு மோகமாங் காதலை
யெக்காலுஞ் செய்யா திரு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக