செத்தாலுஞ் சாவதே சாலவு நன்றென
வொத்தாசை யொன்றுமில்லா வூழ்வினையாற் - றத்தளிக்க
முக்காலு மின்பொழிக்கு மோகமாங் காதலை
யெக்காலுஞ் செய்யா திரு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக