புதன், 17 மே, 2023

எண்ணலங்காரம்

 படம்

வேலொன்று மாதிரண்டு முக்கா லுமுணர்ந்த நாலென்று மையா றெழுவனை யெட்டா நவநா ளுதித்த தசானனக் கால னுவந்த மருகனை யுள்ளு -வெண்பா

வேல் ஒன்று மாது இரண்டு முக்காலும் உணர்ந்த நாலு என்றும் ஐயாறு எழுவனை எட்டா நவநாள் உதித்த தசானனக் காலன் உவந்த மருகனை உள்ளு முக்கால்- மூன்று காலம் நாலு -வேதம் ஐயாறு- கங்கை 

ஐயாறு எழுவனை - முப்பது அடிப்படை எழுத்தாக கொண்ட செந்தமிழின் எழுவாயாக விளங்குபவனை ( முருகனை) என்றும் வேறுபட்டும் பொருள் கொள்ளலாம்  

 நவ நாள் -நவமி , உலகிற்கு புதிய விடியல் தசானனன்- இராவணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...