வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மடக்குச் செய்யுள்

மாதவனு மாதவனு
மாதவனு மாதவனு
மாதவனு மாதவனு
மாதவனு மாதவன்
-வஞ்சித்துறை

 
மாது அவனும் மாது அவனும்
ஆதவனும் ஆதவனும்
ஆது அவனும் மாதவனும்
ஆதவனும் மாதவன்

மாதாக வந்தவனும் ( மோஹினி) மாது அவனும் ( அழகானவனும்) ஆதவனும் ( சூரியனாயிருப்பவனும்) ஆதவனும் ( ஆக்களின் தவப்பயனாக நிற்பவனும்) ஆது அவனும் ( உயர்வானவனும் ) மாதவனும் ( நரனாக வந்து பெரிய தவம் செய்தவனும் ) ஆதவனும் ( அவனுக்கு ப்ரகாசிக்கும் குருவாக நாராயணனாக வந்தவனும்) மாதவன் ( கண்ணன் அல்லது நாரயணன் ஆவான்


Could Shree Krishna stop the Mahabharata? - Quora

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...