வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாலைமாற்று

 மாவா தைவர்கா வாழியா விகலறு தேவா வாதே றுலகவி யாழி வாகார் வதைவாமா

குறள்வெண்செந்துறை 

 

 

மாவாது ஐவர் கா ஆழியா இகல் அறு தேவா வாது ஏறு உலகு அவி ஆழி வாகார் வதை வாமா

 

மாவாது - மஹாபாரதம்: ஐவர் - பாண்டவர் அவர்களைக் காத்த ஆழியானே ( சக்கராயுதம் கொண்ட கண்ணா) இகலறு தேவா ( பகையை அழிக்கும் தேவனே )வாது ஏறு ( சண்டை சச்சரவு மிகுந்த) இவ்வுலகை அவி ( நீ அழித்தால் என்ன) ஆழி வாகார் ( அறம் ஒழுகாதோரை) வதை ( கொல்வாய்) வாமா ( அழகா)

படம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி