சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
#வெண்பா
சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
#வெண்பா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக