சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
#வெண்பா
சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
#வெண்பா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக