சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
#வெண்பா
சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
#வெண்பா
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக