ஆடவல்லா னாட்டமன்றோ அகிலமெல்லாங் காத்துநிற்கும் - அவனைத் தேடவல்லார் தேர்ந்தெடுத்த செகத்துரையுஞ் செப்புரையை நாடவல்லார் நாட்டமுற்று நலம்பெறுவர் வாழ்வதனில் - இதைப் பாடவல்லார் பேறுபெற்றார் பணிமதியான் பதம்பணிந்தே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக