ஆடவல்லா னாட்டமன்றோ அகிலமெல்லாங் காத்துநிற்கும் - அவனைத் தேடவல்லார் தேர்ந்தெடுத்த செகத்துரையுஞ் செப்புரையை நாடவல்லார் நாட்டமுற்று நலம்பெறுவர் வாழ்வதனில் - இதைப் பாடவல்லார் பேறுபெற்றார் பணிமதியான் பதம்பணிந்தே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக