புதன், 27 டிசம்பர், 2023

சிசுபால வதம்

 

நூறுமுறை யேசிடவே நூறநின்றான் கண்ணனிடம்
வேறுகதி இல்லாமல் பூவுலகம் வந்தவனும்
கூறுசெயுஞ் சக்கரமும் கோனவனி னளியன்றோ
மாறுநிலை யேதுமிலா வைகுந்த மடைவதற்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...