நூறுமுறை யேசிடவே நூறநின்றான் கண்ணனிடம்
வேறுகதி இல்லாமல் பூவுலகம் வந்தவனும்
கூறுசெயுஞ் சக்கரமும் கோனவனி னளியன்றோ
மாறுநிலை யேதுமிலா வைகுந்த மடைவதற்கே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக