நூறுமுறை யேசிடவே நூறநின்றான் கண்ணனிடம்
வேறுகதி இல்லாமல் பூவுலகம் வந்தவனும்
கூறுசெயுஞ் சக்கரமும் கோனவனி னளியன்றோ
மாறுநிலை யேதுமிலா வைகுந்த மடைவதற்கே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக