செய்ய வனைத்தொழு தேத்தி முறையிடத் தேவரெலாஞ் செய்ய வனைக்கண் ணுதலா னுருவாக்கச் சேர்ந்தோருருச் செய்ய வனையணைச் சேயை மனம்புலன் புத்திசிந்தை செய்ய வனைத்துஞ் சிறக்கு நமகெல்லாஞ் செவ்வெனவே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக