செய்ய வனைத்தொழு தேத்தி முறையிடத் தேவரெலாஞ் செய்ய வனைக்கண் ணுதலா னுருவாக்கச் சேர்ந்தோருருச் செய்ய வனையணைச் சேயை மனம்புலன் புத்திசிந்தை செய்ய வனைத்துஞ் சிறக்கு நமகெல்லாஞ் செவ்வெனவே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக