செய்ய வனைத்தொழு தேத்தி முறையிடத் தேவரெலாஞ் செய்ய வனைக்கண் ணுதலா னுருவாக்கச் சேர்ந்தோருருச் செய்ய வனையணைச் சேயை மனம்புலன் புத்திசிந்தை செய்ய வனைத்துஞ் சிறக்கு நமகெல்லாஞ் செவ்வெனவே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக