ஊரி லுளவுயி ரூர வழியில்லை உட்புகுந்த மாரி மழைமிகச் சாலை நதியென வாசஞ்செயும் ஆரு மவதியி லாணை அனுப்பிடு வாசவற்கு வாரி சுவரிட வேலை விடவல கந்தையனே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக