ஊரி லுளவுயி ரூர வழியில்லை உட்புகுந்த மாரி மழைமிகச் சாலை நதியென வாசஞ்செயும் ஆரு மவதியி லாணை அனுப்பிடு வாசவற்கு வாரி சுவரிட வேலை விடவல கந்தையனே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக