ஊரி லுளவுயி ரூர வழியில்லை உட்புகுந்த மாரி மழைமிகச் சாலை நதியென வாசஞ்செயும் ஆரு மவதியி லாணை அனுப்பிடு வாசவற்கு வாரி சுவரிட வேலை விடவல கந்தையனே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக