ஊரி லுளவுயி ரூர வழியில்லை உட்புகுந்த மாரி மழைமிகச் சாலை நதியென வாசஞ்செயும் ஆரு மவதியி லாணை அனுப்பிடு வாசவற்கு வாரி சுவரிட வேலை விடவல கந்தையனே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக