ஆலமுண்ட நாதனி னம்சமாக வந்தவன்
ஞாலமுண்ட நாதனி னற்பணிகட் செய்யவே
பாலமொன்று தேவையோ பங்கயனின் சீடனே
வாலமொன்று போதுமே தென்னிலங்கை தீயவே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக