ஆலமுண்ட நாதனி னம்சமாக வந்தவன்
ஞாலமுண்ட நாதனி னற்பணிகட் செய்யவே
பாலமொன்று தேவையோ பங்கயனின் சீடனே
வாலமொன்று போதுமே தென்னிலங்கை தீயவே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக