ஆலமுண்ட நாதனி னம்சமாக வந்தவன்
ஞாலமுண்ட நாதனி னற்பணிகட் செய்யவே
பாலமொன்று தேவையோ பங்கயனின் சீடனே
வாலமொன்று போதுமே தென்னிலங்கை தீயவே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக