அஞ்னையு மஞ்சுனையு மன்னையாஞ் சுந்தரன் செஞ்சடை யீசன் சிறுதுளியாம் - தஞ்சமென்று வந்தார்க் கடைக்கலம் வாலத் திறைவனைக் கந்த னனுமனாய்க் காண்

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக