அஞ்னையு மஞ்சுனையு மன்னையாஞ் சுந்தரன் செஞ்சடை யீசன் சிறுதுளியாம் - தஞ்சமென்று வந்தார்க் கடைக்கலம் வாலத் திறைவனைக் கந்த னனுமனாய்க் காண்

விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக