அஞ்னையு மஞ்சுனையு மன்னையாஞ் சுந்தரன் செஞ்சடை யீசன் சிறுதுளியாம் - தஞ்சமென்று வந்தார்க் கடைக்கலம் வாலத் திறைவனைக் கந்த னனுமனாய்க் காண்

அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக