கண்ணிருண்டு போனபோதும் கொண்டபத்தி மாறிடா தண்ணிளியை மாற்றவர்க்குந் தங்குதடை யின்றியே விண்ணுமண்ணு மென்றுமேத்த வள்ளலென்ன தந்தனை மண்ணுலகிற் கூரமாள வந்துதித்த நாதனே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக