கண்ணிருண்டு போனபோதும் கொண்டபத்தி மாறிடா தண்ணிளியை மாற்றவர்க்குந் தங்குதடை யின்றியே விண்ணுமண்ணு மென்றுமேத்த வள்ளலென்ன தந்தனை மண்ணுலகிற் கூரமாள வந்துதித்த நாதனே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக