புதன், 31 ஜனவரி, 2024

கூரத்தாழ்வார் கலி விருத்தம்

கண்ணிருண்டு போனபோதும் கொண்டபத்தி மாறிடா தண்ணிளியை மாற்றவர்க்குந் தங்குதடை யின்றியே விண்ணுமண்ணு மென்றுமேத்த வள்ளலென்ன தந்தனை மண்ணுலகிற் கூரமாள வந்துதித்த நாதனே

 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...