மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
கலாபி - மயில் பணி - பாம்பு
மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
கலாபி - மயில் பணி - பாம்பு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக