மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
கலாபி - மயில் பணி - பாம்பு
மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
கலாபி - மயில் பணி - பாம்பு
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக