மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
கலாபி - மயில் பணி - பாம்பு
மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
கலாபி - மயில் பணி - பாம்பு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக