கீற்றி னணைப்புக் குறையா மதியையுந் தோற்று முடன்வரச் சொல்லுமா - மேற்றந் தருமதி யன்பிடஞ் சாயு மிதுதா னுருவழ கோவியத்துச் சாற்று
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக