கீற்றி னணைப்புக் குறையா மதியையுந் தோற்று முடன்வரச் சொல்லுமா - மேற்றந் தருமதி யன்பிடஞ் சாயு மிதுதா னுருவழ கோவியத்துச் சாற்று
வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்ற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக