கீற்றி னணைப்புக் குறையா மதியையுந் தோற்று முடன்வரச் சொல்லுமா - மேற்றந் தருமதி யன்பிடஞ் சாயு மிதுதா னுருவழ கோவியத்துச் சாற்று
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக