கீற்றி னணைப்புக் குறையா மதியையுந் தோற்று முடன்வரச் சொல்லுமா - மேற்றந் தருமதி யன்பிடஞ் சாயு மிதுதா னுருவழ கோவியத்துச் சாற்று
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக