சீர்பாத மமைக்க சீர்தொடையுஞ் சிறக்க
சீர்பாதந் தொழுது சீர்த்திதனைப் பாட
சீர்பாத மருளுஞ் செந்தினகர் வாசா
சேர்ப்பாத மென்று தேர்ந்தெடுப் பாயோ
#கலிவிருத்தம்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக