அரக்கர்க் கிரக்கந் துறக்கச் செருந்தே நரர்க்குஞ் சுரர்க்குஞ் சிறக்கப் பொழிந்தா யரர்க்கும் பகர்ந்தா யனைக்கும் பகர்ந்தாய் விரும்பிச் செவிக்குண் மறைக்குட் பதத்தே
மறைக்கு உட்பதம் - பிரணவம்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக