தைத்திங்கள் பூசத்தில் வைவேலைக் கைப்பிடித்தான் தைத்துள்ள வைவாழ்வில் வைத்தெம்மை வாட்டாமல் உய்த்துய்ய ஊழ்வினையை முப்புறமுந் தீவைத்து மெய்த்தாளந் தந்தருளுஞ் செய்யோனைப் போற்றுவமே
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக