தைத்திங்கள் பூசத்தில் வைவேலைக் கைப்பிடித்தான் தைத்துள்ள வைவாழ்வில் வைத்தெம்மை வாட்டாமல் உய்த்துய்ய ஊழ்வினையை முப்புறமுந் தீவைத்து மெய்த்தாளந் தந்தருளுஞ் செய்யோனைப் போற்றுவமே
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக