தைத்திங்கள் பூசத்தில் வைவேலைக் கைப்பிடித்தான் தைத்துள்ள வைவாழ்வில் வைத்தெம்மை வாட்டாமல் உய்த்துய்ய ஊழ்வினையை முப்புறமுந் தீவைத்து மெய்த்தாளந் தந்தருளுஞ் செய்யோனைப் போற்றுவமே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக