தைத்திங்கள் பூசத்தில் வைவேலைக் கைப்பிடித்தான் தைத்துள்ள வைவாழ்வில் வைத்தெம்மை வாட்டாமல் உய்த்துய்ய ஊழ்வினையை முப்புறமுந் தீவைத்து மெய்த்தாளந் தந்தருளுஞ் செய்யோனைப் போற்றுவமே
அங்கிசேர் பொறியா முக்கண் அங்கிசேர் சான விக்கண் தங்குசீர் கிரண மாறுஞ் சண்முகத் தேவாய்த் தோன்று மங்குதீர் நிச்ச லன்றன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக