வினையாளும் வாழ்வி லுனைநாடா வீழ
எனைமாள வைக்கா திறைவா - தினையாளுந்
தேவி கணநீங்கா தேவ வுனைப்பாட
ஆவிக் கருடந்தா யாண்டு
வினை ஆளும் வாழ்வில் உனை நாடா வீழ
எனை மாள வைக்காது இறைவா தினை ஆளும்
தேவி கணம் நீங்கா தேவ உன்னைப் பாட
ஆவிக்கு அருள் தந்தாய் ஆண்டு
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக