வினையாளும் வாழ்வி லுனைநாடா வீழ
எனைமாள வைக்கா திறைவா - தினையாளுந்
தேவி கணநீங்கா தேவ வுனைப்பாட
ஆவிக் கருடந்தா யாண்டு
வினை ஆளும் வாழ்வில் உனை நாடா வீழ
எனை மாள வைக்காது இறைவா தினை ஆளும்
தேவி கணம் நீங்கா தேவ உன்னைப் பாட
ஆவிக்கு அருள் தந்தாய் ஆண்டு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக