வினையாளும் வாழ்வி லுனைநாடா வீழ
எனைமாள வைக்கா திறைவா - தினையாளுந்
தேவி கணநீங்கா தேவ வுனைப்பாட
ஆவிக் கருடந்தா யாண்டு
வினை ஆளும் வாழ்வில் உனை நாடா வீழ
எனை மாள வைக்காது இறைவா தினை ஆளும்
தேவி கணம் நீங்கா தேவ உன்னைப் பாட
ஆவிக்கு அருள் தந்தாய் ஆண்டு
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக