பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா
பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக