பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா
பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக