பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா
பிறைமதி யீசற் பெருஞ்சிலை தூக்கி நிறைமதி மங்கை நினைவைக் கவர்ந்த இறைவனின் காதை இறைத்தமிழ் செய்த மிறைக்கவி மேன்மை வியப்பு #வெண்பா
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக