தாங்கிநிற்கு மாதிசேடன் றாள்பணிந்து நிற்கவே ஏங்குமன்னை பூமிதன்னை ஏற்றுவந்த நாதனே வேங்கடேச னன்றுவாழ வீற்றிருந்த பூமியைப் பாங்களித்து வாழ்த்துநல்ல பூவராக மூர்த்தியே #கலிவிருத்தம்
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக