தாங்கிநிற்கு மாதிசேடன் றாள்பணிந்து நிற்கவே ஏங்குமன்னை பூமிதன்னை ஏற்றுவந்த நாதனே வேங்கடேச னன்றுவாழ வீற்றிருந்த பூமியைப் பாங்களித்து வாழ்த்துநல்ல பூவராக மூர்த்தியே #கலிவிருத்தம்
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக