தாங்கிநிற்கு மாதிசேடன் றாள்பணிந்து நிற்கவே ஏங்குமன்னை பூமிதன்னை ஏற்றுவந்த நாதனே வேங்கடேச னன்றுவாழ வீற்றிருந்த பூமியைப் பாங்களித்து வாழ்த்துநல்ல பூவராக மூர்த்தியே #கலிவிருத்தம்
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக