தாங்கிநிற்கு மாதிசேடன் றாள்பணிந்து நிற்கவே ஏங்குமன்னை பூமிதன்னை ஏற்றுவந்த நாதனே வேங்கடேச னன்றுவாழ வீற்றிருந்த பூமியைப் பாங்களித்து வாழ்த்துநல்ல பூவராக மூர்த்தியே #கலிவிருத்தம்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக