ஞானக் கொழுந்திற்கு ஞாலப் பிதாவன்னை ஞானப் பழந்தர ஞாலத்தை ஞானப் பழஞ்சுற்றித் தோற்றுப் பழநிநின்றான் பெற்றோர் தொழுஞ்சிறப்பைச் சொல்ல புவிக்கு
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக