ஞானக் கொழுந்திற்கு ஞாலப் பிதாவன்னை ஞானப் பழந்தர ஞாலத்தை ஞானப் பழஞ்சுற்றித் தோற்றுப் பழநிநின்றான் பெற்றோர் தொழுஞ்சிறப்பைச் சொல்ல புவிக்கு
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக