ஞானக் கொழுந்திற்கு ஞாலப் பிதாவன்னை ஞானப் பழந்தர ஞாலத்தை ஞானப் பழஞ்சுற்றித் தோற்றுப் பழநிநின்றான் பெற்றோர் தொழுஞ்சிறப்பைச் சொல்ல புவிக்கு
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக