வியாழன், 7 மார்ச், 2024

இராமானுசர் வெண்பா

பெரும்புதூர் மாமுநியைப் பேறாகப் பெற்றார்க்
கரும்புவியி லேது கவலை - விரும்பியதை
அன்பர்க் கணைத்தருளும் ஆதி யரவென்றும்
இன்பத்தை ஈவான் இருந்து

 

 

 படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...