பெரும்புதூர் மாமுநியைப் பேறாகப் பெற்றார்க்
கரும்புவியி லேது கவலை - விரும்பியதை
அன்பர்க் கணைத்தருளும் ஆதி யரவென்றும்
இன்பத்தை ஈவான் இருந்து
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக