பெரும்புதூர் மாமுநியைப் பேறாகப் பெற்றார்க்
கரும்புவியி லேது கவலை - விரும்பியதை
அன்பர்க் கணைத்தருளும் ஆதி யரவென்றும்
இன்பத்தை ஈவான் இருந்து
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக