பெரும்புதூர் மாமுநியைப் பேறாகப் பெற்றார்க்
கரும்புவியி லேது கவலை - விரும்பியதை
அன்பர்க் கணைத்தருளும் ஆதி யரவென்றும்
இன்பத்தை ஈவான் இருந்து
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக