அத்தனைக் கொண்டாட அத்தனை யின்பமாம் பித்தனாய் நோக்கினர் பித்தர்கண் – முத்தென வித்தினைப் பாவால் விரித்துரைத்த நாலுகவிச் சித்தனைச் சிந்தைசெய்வோம் வா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக