வெள்ளி, 22 மார்ச், 2024

மங்கைக்கோ வெண்பா

அத்தனைக் கொண்டாட அத்தனை யின்பமாம் பித்தனாய் நோக்கினர் பித்தர்கண் – முத்தென வித்தினைப் பாவால் விரித்துரைத்த நாலுகவிச் சித்தனைச் சிந்தைசெய்வோம் வா

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முடிவிலாத ஒரு எழு சீர் மண்டிலம்

முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ   படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...