அத்தனைக் கொண்டாட அத்தனை யின்பமாம் பித்தனாய் நோக்கினர் பித்தர்கண் – முத்தென வித்தினைப் பாவால் விரித்துரைத்த நாலுகவிச் சித்தனைச் சிந்தைசெய்வோம் வா
முடிவி லாதவொரு விடரி னாட்படுந முனைவி னால்வருத றீர்வதோ படியி லாழ்ந்துழலு பலரின் கால்வருடு பழியி னால்வருத றீர்வதோ விடிவி லாதொவொரு வினையி னான...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக