கோடான கோடி குறைசேர்ப் பிறப்பிறப்புற் றாடவல்லா னன்பு குமரனை - நாட மனம்படைத்த தென்னே வனப்பார்த் தமிழ்ப்பா தினம்படைத்து நன்றிபகர் சேய்க்கு #வெண்பா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா
யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான் மூப்பறியா தாக முடிவெடுத்தாற் காப்பவனே செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன் சொந்தமென் றான துணிவ...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக