திங்கள், 4 மார்ச், 2024

யசோதை வெண்பா

பாசம் பணிக்கும் பரம்பொருளை யென்றுணர்த்து மாசை யசோதையை யன்புட - னேசத்தா னாளு மவனினைவே ஞானமென வாழ்ந்தவிந் நாளி னினைத்துயர்வோ நாம் #வெண்பா

 

நேசத்தால் நாளும் அவன் நினைவே ஞானமென வாழ்ந்த, பாசம் பணிக்கும் பரம்பொருளை என்று உணர்த்தும், ஆசை அசோதையை ,அன்புடன் இந் நாளில் நினைத்து உயர்வோம் நாம்

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாப்பறியா நேரிசை பஃறொடை வெண்பா

யாப்பறியா தேங்க வியமான னாட்கொண்டான்  மூப்பறியா தாக முடிவெடுத்தாற்  காப்பவனே  செந்தமிழ்ப் பாட்டிற் றிளைக்குந் திருமருகன்  சொந்தமென் றான துணிவ...